முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

INDIAN ARMY ADMIT CARD

  இந்திய ராணுவம் - திருவண்ணாமலை    https://joinindianarmy.nic.in/BRAVOUserLogin.htm            2020 மார்ச் மாதத்தில் இந்திய ராணுவம் (INDIAN ARMY)  ஆள்சேர்ப்பி ற் க்கு  விண்ணப்பித்தவர்களுக்கு   HALL TICKET  வந்துள்ளது .  HALL TICKET யை DOWNLOAD  செய்து வெற்றி பெறவும்   வாழ்த்துக்கள் ... https://joinindianarmy.nic.in/BRAVOUserLogin.htm

REPUBLIC DAY குடியரசுதினம்

  குடியரசுதினம் விடுதலை நாள்             1930 ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் " பூர்ண சுவராஜ் " ( முழுமையான சுதந்திரம் ) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது . உறுதிமொழி             " பொருளாதாரம் , அரசியல் , கலாச்சாரம் , ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது , மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் ". குடியரசுநாள்             1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக " சுதந்திர நாளாகக் " கொண்டாடப்படவேண்டும்   என மாநாட்டில்   கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் உத்தரவிட்டார் . இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு , ஜனவரி 26-

தூங்கா இரவுகள்

  தூங்கா இரவுகள் தூக்கமின்மை       அமைதியற்ற மனித மனதிற்கு இயற்கை அளித்த வரம் தான் தூக்கம் . ஆனால் தூக்கமின்றி துக்கமாக கடந்து போகும் இரவுகள் தான் இன்று நம்மில் பலருக்கு தெரியும் . படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பது . மற்றவர்களை மிதித்தபடி படுப்பது , கனவிலே மிதந்தபடி படுப்பது , பாம்பு துரத்தும் இரவுகள் , யானை துரத்தும் இரவுகள், கிணற்றில் விழும் இரவுகள் என நமது இரவுகள் வெறும் போராட்டம் மிகுந்ததாகிவிட்டது .       இரவில் நீண்ட நேரம் தூக்கம்   வராமலிருத்தல் , தூங்கிய ஓரிரு மணி நேரத்தில் விழித்துக்கொள்ளுதல் போன்றவை ஒரு நோயாகவே வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது . இதனை ஆங்கிலத்தில் Insomnia ( தூக்கமின்மை ) என அழைக்கிறோம் . தூக்கத்தில் நடப்பதும் (Somnambulism - sleep Walking) இன்று மாணவர்களிடையே அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாகும் .       இன்றைய தூக்கம் நாளைய மனநிலை மற்றும் உடல் நிலையினை முடிவு செய்கிறது . தூக்கம் நிம்மதியாக அமைந்தால் நம் உடல் வேலைகள் அனைத்தும் சீராகிறது . v   இரத்த அழுத்தம் சீராகிறது v   இதய துடிப

ஆரோக்கியமாக வாழ்வோம்

ஆரோக்கியமாக வாழ்வோம்             ' உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ' என்ற சொல்லிற்கிணங்க , உயிர்வாழ முக்கிய காரணிகளில் உணவும் ஒன்று . நாம் உண்ணும் உணவே நமது உடல் செல்களை உருவாக்குகிறது . உணவின் தன்மை நமது உடல் உறுப்புகளின் தன்மையாக மாறுகிறது . எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைவிட செறிக்கக்கூடிய உணவினை உண்கிறோமா என்பதை தான் முக்கியம் . உண்ணும் உணவு உடல் செல்களை உருவாக்கக்கூடியதாக அமைதல் அவசியம் . ஆரோக்கிய உணவுகள்       உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் உணவுகளான கீரைகள் , காய்கறிகள் , பழங்கள் , பயறு வகைகள் , அரிசி , கோதுமை , சிறு தானியங்கள் , கிழங்கு வகைகள் போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்ப்பதுடன் , பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என்றும் நம் உணவுத்தட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும் . முளைக்கட்டிய தானியங்கள் , பழச்சாறுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரலாம் . நிறைந்த காய்கனிகளுடன் உண்ணும் உணவே உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமான உணவாக அமையும் . நோய்களை உருவாக்கும் சில காரணிகள் நிறமிகள்  

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயான கொள்ளை என்ற பெயரில்
  தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்   வரவேற்கப்படுகின்றன,   தகுதி -   8 ம்வகுப்பு தேர்ச்சி   வயது  - SC, SC(A), ST 18 க்கு மேல் - 35 க்கு க்குள்                MBC/DC, BC (BCM) - 18 க்கு மேல் 32 க்கு க்குள்                General - 18 க்கு மேல் - 30 க்கு க்குள்                       மாற்றுத்திறனாளி - 18 க்கு மேல்     40 க்கு க்குள்   கடைசிதேதி : 31.01.2021