முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

VEETU VASATHI VAARIYAM TN HOUSING BOARD


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு

       அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான அறிவிக்கை

அறிவிக்கை எண்..தொ.நு.அ.5/2643/2020.

      தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

 பணி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

                                             காலிப்பணியிடங்கள்  விவரங்கள்

அலுவலக  உதவியாளர் : 10

         ஓட்டுநர்          :          5

 சம்பள ஏற்றமுறை

      அலுவலக உதவியாளர் ரூ.15700-50,000 Level - 1

                      ஓட்டுநர் : ரூ.19500-62000 Level _ 8

 வயது

          SC, SC(A), ST                     : 18க்கு மேல் 35 க்குள்

          MBC/DNC/BC & BC(M) : 18க்கு மேல் 32 க்குள்

      பொதுப்பிரிவினர்          : 18க்கு மேல் 30 க்குள்

       மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10        ஆண்டுகள் தளர்வு

 கல்வித்தகுதி

      அலுவலக உதவியாளர் : 8இம் வகுப்பு தேர்ச்சி மற்றும்    சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்

 ஓட்டுநர் :

(i) ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் 3  ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

(ii) கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற            நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

(iii)  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 இடஒதுக்கீடு விவரங்கள்

            G.T = General Turn

            S.C(A) = Schedule Caste (Arunthathiar)

            S.C. = Schedule Caste

            MBC&DNC = Most Backward Class & Denotified Communities

            B.C. = Backward Class

            W = Women

            DW = Destitute Widow

            PSTM = Persons Studied in Tamil Medium

            P = Priority

            NP = Non - Priority

 

வழிமுறைகள்

1.     விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க       வேண்டும்

2.  தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்படும் மற்றும் காலியிடங்கள் பகிர்மானம் அடிப்படையில் செய்யப்படும்.

3. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான   விவரங்கள் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள்             நிராகரிக்கப்படும்.

4. நேர்காணலின் அசல் சான்றிதழ்கள் நேர்காணல்         அதிகாரியிடம் காண்பிக்கப்பட வேண்டும்

5. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாக      பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட       மாட்டாது.

6. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வழங்கும்         விவரங்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம்       செய்ய பரிசீலனை செய்யப்படும். எனவே  இணையதளத்தில் அல்லாது நேரில் காண்பிக்கும் மாறான விவரங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.

 

 விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பநாள் - 22.02.2021

கடைசி நாள் - 28.02.2021

 

      விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...

THIRIPALA திரிபலா சூரணம்

  திரிபலா அமிர்தம்   திரிபலா சூரணம்       நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் . இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள் . மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம் . உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது . நெல்லிக்காய்  ( Ribes uva-crispa) நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது . இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது . சுவாச பாதையில் உள்ள சளியைய்   போக்க உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி , மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது . ...

KADUKKAI கடுக்காய்

  கடுக்காய் இறைவன் படைத்த அற்புதம் மரம்       கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்    தான் வளரும்.   இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூவும் காயும்       பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூ...