முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

VEETU VASATHI VAARIYAM TN HOUSING BOARD


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு

       அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான அறிவிக்கை

அறிவிக்கை எண்..தொ.நு.அ.5/2643/2020.

      தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

 பணி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

                                             காலிப்பணியிடங்கள்  விவரங்கள்

அலுவலக  உதவியாளர் : 10

         ஓட்டுநர்          :          5

 சம்பள ஏற்றமுறை

      அலுவலக உதவியாளர் ரூ.15700-50,000 Level - 1

                      ஓட்டுநர் : ரூ.19500-62000 Level _ 8

 வயது

          SC, SC(A), ST                     : 18க்கு மேல் 35 க்குள்

          MBC/DNC/BC & BC(M) : 18க்கு மேல் 32 க்குள்

      பொதுப்பிரிவினர்          : 18க்கு மேல் 30 க்குள்

       மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10        ஆண்டுகள் தளர்வு

 கல்வித்தகுதி

      அலுவலக உதவியாளர் : 8இம் வகுப்பு தேர்ச்சி மற்றும்    சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்

 ஓட்டுநர் :

(i) ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் 3  ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

(ii) கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவம் பெற்ற            நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

(iii)  தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 இடஒதுக்கீடு விவரங்கள்

            G.T = General Turn

            S.C(A) = Schedule Caste (Arunthathiar)

            S.C. = Schedule Caste

            MBC&DNC = Most Backward Class & Denotified Communities

            B.C. = Backward Class

            W = Women

            DW = Destitute Widow

            PSTM = Persons Studied in Tamil Medium

            P = Priority

            NP = Non - Priority

 

வழிமுறைகள்

1.     விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க       வேண்டும்

2.  தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி பணி நியமனம் செய்யப்படும் மற்றும் காலியிடங்கள் பகிர்மானம் அடிப்படையில் செய்யப்படும்.

3. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான   விவரங்கள் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள்             நிராகரிக்கப்படும்.

4. நேர்காணலின் அசல் சான்றிதழ்கள் நேர்காணல்         அதிகாரியிடம் காண்பிக்கப்பட வேண்டும்

5. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாக      பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட       மாட்டாது.

6. விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் வழங்கும்         விவரங்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம்       செய்ய பரிசீலனை செய்யப்படும். எனவே  இணையதளத்தில் அல்லாது நேரில் காண்பிக்கும் மாறான விவரங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.

 

 விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பநாள் - 22.02.2021

கடைசி நாள் - 28.02.2021

 

      விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23...

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

பனை மர பயன்கள்

  பனை மரம் ( மருத்துவ வரம் )       பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள்       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை       வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராச...