முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

 

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

      தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன், மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன.

 

மொத்த  காலிப்பணியிடங்கள் : 3557

 

பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்  விவரம்  

1. அலுவலக உதவியாளர் - 1911

2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1

3. நகல் பிரிவு அலுவலர் - 3

4. சுகாதார பணியாளர் - 110

5. தூய்மை பணியாளர் - 6

6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17

7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1

8. தோட்டக்காரர் - 28

9. காவலர் - 496

10. இரவுக்காவலர் - 185

11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 108

12. காவலர் மற்றும் மசால்ஜி - 15

13. துப்புரவு பணியாளர் - 189

14. துப்புரவு / தூய்மை  பணியாளர் - 1

15. வாட்டர்மேன் / வாட்டர்வுமன்  - 1

16. மசால்ஜி - 485

                மொத்தம் - 3557

 

நீதித்துறை மாவட்டங்கள்தோறும் காலிப்பணியிடங்களின் விவரம்

1. அரியலூர் - 26

2. கோவை - 150

3. தர்மபுரி - 94

4. ஈரோடு - 166

5. கன்னியாகுமரி - 59

6. கிருஷ்ணகிரி   - 58

7. நாகப்பட்டினம், மயிலாடுதுறை - 56

8. பெரம்பலூர் - 64

9. இராமநாதபுரம் - 111

10. சிவகங்கை - 91

11. நீலகிரி - 65

12. திருநெல்வேலி, தென்காசி - 144

13. திருவாரூர்  - 64

14. திருச்சி - 157

15. திருவண்ணாமலை - 67

16. விழுப்புரம், கள்ளக்குறிச்சி - 217

17. சென்னை - 243

18. கடலூர் - 131

19. திண்டுக்கல் - 122

20. காஞ்சிபுரம், செங்கல்பட்டு - 179

21. கரூர் - 65

22. மதுரை - 164

23. நாமக்கல் - 86

24. புதுக்கோட்டை - 136

25. சேலம் - 145

26. தஞ்சாவூர் - 92

27. தேனீ - 67

28. திருவள்ளூர் - 105

29. தூத்துக்குடி - 101

30. திருப்பூர் - 156

31. வேலூர் , இராணிப்பேட்டை, திருப்பத்தூர் - 81

32. விருதுநகர் - 110

பணி

தகுதி

அலுவலக உதவியாளர், நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர வாட்ச்மேன்,

 

கல்வித்தகுதி

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்  

தனித்தகுதி

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

முன்னுரிமை

 மற்ற அனைத்தும் சமமாக இருக்கும்பொழுது ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப்  பணியாளர், தோட்டக்காரர், இரவுக் காவலர், காவலாளி, தண்ணீர் ஊற்றுபவர், மசால்ஜி , தோட்டி

தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

வயது (01.07.2021 அன்று உள்ளபடி)

SC, SC(A), ST மற்றும் அனைத்து   வகுப்புகளையும் சேர்ந்த ஆரவற்ற  விதவைகள் -  18 வயதிற்கு மேல் 35 க்குள்

 

MBC, BC - 18 வயதிற்கு மேல் 32 க்குள்

 

மற்றவர்கள் (General) - 18 வயதிற்கு மேல் 30க்குள்

 

தேர்வுக்கட்டணம்  

MBC, BC, GENERAL - ஒவ்வொரு பதவிக்கும் ரூ.500

SC, SC(A), ST, மாற்றுக் திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்  

தேர்வுக் கட்டணம் இல்லை

 பதிவுக்கட்டணம்

அனைத்து தரப்பு  விண்ணப்பதாரர்களும் ரூ.60 பதிவுக் கட்டணமாக செலுத்தவேண்டும்.

 சம்பள விகிதம்

Level - I

ரூ.15,700 - ரூ-50,000

 தெரிவு செய்யும் முறைகள்

      எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின்  அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

 விண்ணப்பம் ஆரம்ப நாள் : 18.04.2021

விண்ணப்பம் கடைசி நாள் : 06.06.2021

 





மிக விரைவாக விண்ணப்பித்து, வெற்றி பெற வாழ்த்துகிறோம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...

THIRIPALA திரிபலா சூரணம்

  திரிபலா அமிர்தம்   திரிபலா சூரணம்       நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் . இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள் . மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம் . உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது . நெல்லிக்காய்  ( Ribes uva-crispa) நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது . இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது . சுவாச பாதையில் உள்ள சளியைய்   போக்க உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி , மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது . ...

KADUKKAI கடுக்காய்

  கடுக்காய் இறைவன் படைத்த அற்புதம் மரம்       கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்    தான் வளரும்.   இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூவும் காயும்       பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூ...