முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TN VAZHAKAADAL THURAI

 

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வழக்காடல் துறை

      அரசு தலைமை வழக்குரைஞர்  அலுவலகத்தில் (சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை) 16 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி  -  அலுவலக உதவியாளர்

பணிக்காலியிடங்கள் - 16        விவரங்கள்

கல்வித்தகுதி - 8 ம்  வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.

வயது - 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராக  இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் - 18 க்கு மேல் 30 க்குள்

BC,MBC                         - 18 க்கு மேல் 32 க்குள்

SC,ST                              - 18 க்கு மேல் 35 க்குள்


கடைசி தேதி : 22.02.2021

 

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி -

அரசு தலைமை வழக்குரைஞர்,

 உயர்நீதிமன்றம்,

சென்னை - 600104

 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ரூ.45/- அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் தேவையான ஆவணங்களை அதாவது அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாளச் சான்றிதழ் / கல்வி சான்றிதழ் / சாதி சான்றிதழ் / முன்னுரிமை தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் இட்டு இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

இடஒதுக்கீடு மற்றும் காலிபணியிடம்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IAS IPS CIVIL SERVICE EXAM

  இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு       இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு ( Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும் . இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும் . இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது . தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . தகுதிகள் கல்வித்தகுதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் குறைந்த பட்ச கல்வி தகுதி , இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு       இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும் .   அதிக பட்ச வயது வரம்பு , பொதுப் பிரிவினருக்கு 32 வயது , இதர பிற்படுத்த ப...

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...