முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

 

தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி 

STAMP VENDOR

      தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம்

1. வட சென்னை - 31

2. தென் சென்னை - 38

3. மத்திய சென்னை - 21

4. காஞ்சிபுரம் - 51

5. செங்கல்பட்டு - 5

6. வேலூர் - 58

7. அரக்கோணம் - 5

8. செய்யாறு - 39

9. திருவண்ணாமலை - 8

10. சேலம் (கிழக்கு) - 8

11. சேலம் (மேற்கு) - 10

12. நாமக்கல் - 16

13. தர்மபுரி - 9

14. கிருஷ்ணகிரி - 11

15. கடலூர் - 11

16. விழுப்புரம் - 6

17. சிதம்பரம் - 4

18. திண்டிவனம் - 3

19. கள்ளக்குறிச்சி  - 9

20. விருத்தாசலம் - 19

21. புதுக்கோட்டை - 11

22. அரியலூர் - 23

23. கரூர் - 4

24. தஞ்சாவூர் - 6

25. கும்பகோணம் - 4

26. நாகப்பட்டினம் - 6

27. பட்டுக்கோட்டை - 4

28. மயிலாடுதுறை - 4

29. கோவை - 106

30. திருப்பூர் - 34

31. ஈரோடு - 10

32.கோபிசெட்டிபாளையம் - 6

33. ஊட்டி - 1

34. திண்டுக்கல் - 21

35. காரைக்குடி - 8

36. மதுரை (வடக்கு) - 4

37. மதுரை (தெற்கு ) - 15

38. பழனி - 18

39. பெரியகுளம் - 4

40. இராமநாதபுரம் - 19

41. சிவகங்கை - 8

42. விருதுநகர் - 12

43. திருநெல்வேலி - 5

44. பாளையங்கோட்டை - 12

45. சேரன்மகாதேவி - 3

46. தென்காசி - 2

47. தூத்துகுடி - 1

48. கன்னியாகுமரி - 9

49. மார்த்தாண்டம் - 8

50. திருச்சி - 60

 மொத்த காலிப்பணியிடங்கள் - 790

      மேலும் சார்பதிவாளர் அலுவலக வாரியான காலியிட விவரங்கள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

      கல்வித்தகுதி, வயது போன்றவை விண்ணப்பங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

      பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.02.2021ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

      உடனடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்து, சமர்ப்பித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...

THIRIPALA திரிபலா சூரணம்

  திரிபலா அமிர்தம்   திரிபலா சூரணம்       நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் . இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள் . மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம் . உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது . நெல்லிக்காய்  ( Ribes uva-crispa) நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது . இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது . சுவாச பாதையில் உள்ள சளியைய்   போக்க உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி , மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது . ...

KADUKKAI கடுக்காய்

  கடுக்காய் இறைவன் படைத்த அற்புதம் மரம்       கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்    தான் வளரும்.   இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூவும் காயும்       பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூ...