முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

 

தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி 

STAMP VENDOR

      தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம்

1. வட சென்னை - 31

2. தென் சென்னை - 38

3. மத்திய சென்னை - 21

4. காஞ்சிபுரம் - 51

5. செங்கல்பட்டு - 5

6. வேலூர் - 58

7. அரக்கோணம் - 5

8. செய்யாறு - 39

9. திருவண்ணாமலை - 8

10. சேலம் (கிழக்கு) - 8

11. சேலம் (மேற்கு) - 10

12. நாமக்கல் - 16

13. தர்மபுரி - 9

14. கிருஷ்ணகிரி - 11

15. கடலூர் - 11

16. விழுப்புரம் - 6

17. சிதம்பரம் - 4

18. திண்டிவனம் - 3

19. கள்ளக்குறிச்சி  - 9

20. விருத்தாசலம் - 19

21. புதுக்கோட்டை - 11

22. அரியலூர் - 23

23. கரூர் - 4

24. தஞ்சாவூர் - 6

25. கும்பகோணம் - 4

26. நாகப்பட்டினம் - 6

27. பட்டுக்கோட்டை - 4

28. மயிலாடுதுறை - 4

29. கோவை - 106

30. திருப்பூர் - 34

31. ஈரோடு - 10

32.கோபிசெட்டிபாளையம் - 6

33. ஊட்டி - 1

34. திண்டுக்கல் - 21

35. காரைக்குடி - 8

36. மதுரை (வடக்கு) - 4

37. மதுரை (தெற்கு ) - 15

38. பழனி - 18

39. பெரியகுளம் - 4

40. இராமநாதபுரம் - 19

41. சிவகங்கை - 8

42. விருதுநகர் - 12

43. திருநெல்வேலி - 5

44. பாளையங்கோட்டை - 12

45. சேரன்மகாதேவி - 3

46. தென்காசி - 2

47. தூத்துகுடி - 1

48. கன்னியாகுமரி - 9

49. மார்த்தாண்டம் - 8

50. திருச்சி - 60

 மொத்த காலிப்பணியிடங்கள் - 790

      மேலும் சார்பதிவாளர் அலுவலக வாரியான காலியிட விவரங்கள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

      கல்வித்தகுதி, வயது போன்றவை விண்ணப்பங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

      பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.02.2021ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

      உடனடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்து, சமர்ப்பித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

பனை மர பயன்கள்

  பனை மரம் ( மருத்துவ வரம் )       பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள்       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை       வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராச...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...