முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

 

தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி 

STAMP VENDOR

      தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம்

1. வட சென்னை - 31

2. தென் சென்னை - 38

3. மத்திய சென்னை - 21

4. காஞ்சிபுரம் - 51

5. செங்கல்பட்டு - 5

6. வேலூர் - 58

7. அரக்கோணம் - 5

8. செய்யாறு - 39

9. திருவண்ணாமலை - 8

10. சேலம் (கிழக்கு) - 8

11. சேலம் (மேற்கு) - 10

12. நாமக்கல் - 16

13. தர்மபுரி - 9

14. கிருஷ்ணகிரி - 11

15. கடலூர் - 11

16. விழுப்புரம் - 6

17. சிதம்பரம் - 4

18. திண்டிவனம் - 3

19. கள்ளக்குறிச்சி  - 9

20. விருத்தாசலம் - 19

21. புதுக்கோட்டை - 11

22. அரியலூர் - 23

23. கரூர் - 4

24. தஞ்சாவூர் - 6

25. கும்பகோணம் - 4

26. நாகப்பட்டினம் - 6

27. பட்டுக்கோட்டை - 4

28. மயிலாடுதுறை - 4

29. கோவை - 106

30. திருப்பூர் - 34

31. ஈரோடு - 10

32.கோபிசெட்டிபாளையம் - 6

33. ஊட்டி - 1

34. திண்டுக்கல் - 21

35. காரைக்குடி - 8

36. மதுரை (வடக்கு) - 4

37. மதுரை (தெற்கு ) - 15

38. பழனி - 18

39. பெரியகுளம் - 4

40. இராமநாதபுரம் - 19

41. சிவகங்கை - 8

42. விருதுநகர் - 12

43. திருநெல்வேலி - 5

44. பாளையங்கோட்டை - 12

45. சேரன்மகாதேவி - 3

46. தென்காசி - 2

47. தூத்துகுடி - 1

48. கன்னியாகுமரி - 9

49. மார்த்தாண்டம் - 8

50. திருச்சி - 60

 மொத்த காலிப்பணியிடங்கள் - 790

      மேலும் சார்பதிவாளர் அலுவலக வாரியான காலியிட விவரங்கள் சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

      கல்வித்தகுதி, வயது போன்றவை விண்ணப்பங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

      பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.02.2021ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

      உடனடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்து, சமர்ப்பித்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IAS IPS CIVIL SERVICE EXAM

  இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு       இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு ( Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும் . இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும் . இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது . தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . தகுதிகள் கல்வித்தகுதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் குறைந்த பட்ச கல்வி தகுதி , இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு       இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும் .   அதிக பட்ச வயது வரம்பு , பொதுப் பிரிவினருக்கு 32 வயது , இதர பிற்படுத்த ப...

TN VAZHAKAADAL THURAI

  வேலைவாய்ப்பு தமிழ்நாடு வழக்காடல் துறை       அரசு தலைமை வழக்குரைஞர்   அலுவலகத்தில் ( சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ) 16 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணி   -   அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 16         விவரங்கள் கல்வித்தகுதி - 8 ம்   வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.   நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு   முன்னுரிமை வழங்கப்படும் . வயது - 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 18 க்கு மேல் 30 க்குள் BC,MBC                            - 18 க்கு மேல் 32 க்குள் SC,ST                      ...

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...